Close
செப்டம்பர் 20, 2024 6:57 காலை

கோபியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

ஈரோடு

கோபிக்கு வந்த அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளித்த நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டம், கோபிக்கு வருகை தந்த  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமிக்கு  கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான. கே.சி.கருப்பணன் எம்எல்ஏ , பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினருமான எஸ். ஜெயக்குமார் எம்எல்ஏ  மற்றும் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள்,தொண்டர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top