Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 56 ஆம் ஆண்டு கம்பன் விழா

புதுச்சேரி

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற கம்பன் விழா

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 56 ஆம் ஆண்டு கம்பன் விழாவில்உயர் நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நா. ரங்கசாமி  வரவேற்புரை யாற்றினார். புதுச்சேரி மாநில மேதகு துணை நிலை ஆளுநர்டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  வாழ்த்துரை வழங்கினார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர்  இரா செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர்  லட்சுமி நாராயணன், குடிமை பொருள்கள் வழங்கு துறை அமைச்சர்  சரவணன் குமார்,போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா,முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவணப்பட இயக்குனருமான
பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய கவிச்சக்கரவர்த்தியின் பணிவு  என்ற நூலைபுதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர்
ஆ நமச்சிவாயம் அவர்கள் வெளியிட்டார்.புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் ரா. சம்பத்குமார்  பெற்றுக் கொண்டார்.

விழா ஏற்பாடுகளை புதுச்சேரி கம்பன் கழக செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான வே. பொ. சிவக்கொழுந்து  செய்து இருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top