Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

திருமயம் தாலுகா அரிமளத்தில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்

மணிப்பூரில் நடைபெற்றும் கலவரத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அடைக்கப் பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியகழன், ஜி.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா, மூத்த தோழர் ஆர்.வெள்ளைச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் மணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top