Close
செப்டம்பர் 20, 2024 5:28 காலை

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சிபிஐ கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

மணப்பூர் கலவரத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மணிப்பூர்கலவரம் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமான மத்திய மாநில பாஜக அரசுகளை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த செங்கோடன் தலைமையில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் துணைச் செயலாளர்கள் கே.ஆர். தர்மராஜன், ஏ. ராஜேந்திரன், பொருளாளர் என்.ஆர். ஜீவானந்தம், நிர்வாக குழு உறுப்பினர்கள் மு மாதவன், மீரா மைதீன், ஏ.ஜேசுராஜ், கே.ராஜேந்திரன், ஆர். இந்திராணி, ஒன்றிய செயலாளர்கள் ம.திலகர்,எ. நாகராஜ், எஸ்.நடராஜன்,எஸ்.செல்வகுமார்,காமாட்சி, ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி நகரச் செயலாளர் அஜய் குமார்கோஷ் மற்றும் புதுக்கோட்டை நகர நிர்வாகிகள் தோழர்கள் பங்கேற்றார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top