Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

அதிமுக பிரமுகரின் படத்திறப்பு … எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அஞ்சலி

சென்னை

படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி.

திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. குப்பனின் மகனும், அ.தி.மு.க. மாவட்ட மாணவர் மாணவரணி இணைச் செயலாளருமான மகன் கே.மோகன் அண்மையில் மறைவையொட்டி அவரது படத்திறப்பு நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில், அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட செயலாளர் மாதவரம் வி. மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top