Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

இல்லந்தோறும் தேசியக்கொடி.. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தேசியக்கொடி வழங்கல்

புதுக்கோட்டை

இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக ஆசிரியர்களிடம் கொடிகளை வழங்கிய வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி

நாட்டின் 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ‘இல்லந்தோறும் தேசியக்கொடி’என்ற திட்டத்தின் அடிப்படையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசியக்கொடியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி வழங்கினார்.

இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கம் நாடு முழுவதும்  இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. 76 -ஆவது  விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக வரும் 15 ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறவுள்ளது.இந்த இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க  வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top