Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

பருவ கால மழையை எதிர்கொள்ள… முன்னெச்சரிக்கை

சென்னை

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வு

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும்  வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடும் வாகனங்களை திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி மு தனியரசு  கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில்,  மாநகராட்சி மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top