Close
செப்டம்பர் 20, 2024 7:24 காலை

புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் செப் 16 ல் மின் தடை

புதுக்கோட்டை

புதுகை நகர் பகுதியில் செப் 16 -ல் மின்தடை

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும். சார்லஸ்நகர், சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம் எஸ்பி. அலுவலகம், கம்பன் நகர், தெற்கு பகுதி திருவள்ளுவர் நகர்,

சுப்பிரமணியர் நகர், சிராஜ்நகர், ஆண்டவர் நகர், ஆர்எம்வீ. நகர், ஆட்சியர் முகாம்  அலுவலகம், மேலராஜவீதி, கீழராஜ வீதி, தெற்குராஜவீதி, வடக்கு ராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடிரோடு, காந்திநகர், அய்யனார்புரம், கேஎல்கேஎஸ் நகர், நிஜாம் காலனி, சத்திய மூர்த்திநகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன்காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர்,

ஈவிஆர் நகர், டைமண்ட்நகர், கோல்டன்நகர், சேங்கைதோப்பு, மருப்பிணி ரோடு, கலீப் நகர், திருவப்பூர். திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் வரும் சனிக்கிழமை (16.09.2023) காலை 9.மணி முதல் மாலை 4 வரை மின்விநியோகம் இருக்காது என புதுக்கோட்டை. மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் (இயக்கலும் காத்தலும் / நகர் – பொறுப்பு)  எஸ். கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top