Close
ஏப்ரல் 24, 2026 10:37 காலை

வரத வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புது தெருவில் உள்ள வரத வீர ஆஞ்சநேயருக்கு நடந்த புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை

புதுக்கோட்டை புது தெருவில் உள்ள வரத வீர ஆஞ்சநேயருக்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.

இதையடுத்து, மாலையில் சந்தன காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு  ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.  பூஜை ஏற்பாடுகளை சபரி குருக்கள், சுதாகர் குருக்கள் ஆகியோர் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top