Close
செப்டம்பர் 29, 2024 7:24 காலை

புத்தகம் அறிவோம்.. என்றும் தமிழர் தலைவர்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- என்றும் தமிழர் தலைவர்

நேற்றே புதுக்கோட்டைக்குபெரியாரும்ராஜாஜியும் வந்து விட்டார்கள் இருபெரும் நூல்களாக. நானும் அவர்களை என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்.

“நான் சுதந்திர மனிதன்.எனக்கு சுதந்திர நினைப்பு.சுதந்திர அனுபவம் ,சுதந்திர உணர்ச்சி உண்டு.அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
நீங்களும் என்னைப் போலவே சுதந்திர நினைப்பு, அனுபவம்,
உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்துஒப்பக்கூடிய வைகளை ஒப்பி,தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கிற நிபந்தனையின் பேரிலேயேதான் எதையும் தெரிவிக்கின்றேன்.
எத்தகைய பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.”
-பெரியார் ‘புரட்சி’, 17.12.1933. “என்றும் தமிழர் தலைவர் ”
பக்.864.ரூ. 600. .உங்களையெல்லாம் காண, வழிகாட்ட சக்ஸஸ் புத்தகக்கடையில் காத்திருக்கிறார்கள். சென்று பாருங்கள்.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top