Close
பிப்ரவரி 22, 2025 9:26 மணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம்..!

ஆட்சியர் தலைமையில் நடந்த கலந்தாய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் தலைமையில் பிப்ரவரி 12.02.2025 அன்று நடைபெற்றது

அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் பூபதி உட்பட பலர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top