சோழவந்தான்:
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் கல்லாணை ஆலோசனைக்கிணங்க ,மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் விஷால் கிருஷ்ணா, வட்டப்பிள்ளையார் கோவிலில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில், நிர்வாகிகள் வழக்கறிஞர் தியாகராஜன், தீபா, அன்பில் சுரேஸ், பாண்டிமாணிக்கம், ராமநாதன், இளவரசன், கல்லானை , வாடிப்பட்டி பசுமணி, சங்கிலி , முத்தூட் சூர்யா,முத்து, குருசாமி, கண்ணன் ,அசோக், விவின், ஜெயராணி, தனசேகரன், வெற்றிச்செல்வி, லியோ ,சரவணன், செல்வம், கண்ணன் மற்றும் சோழவந்தான் பேரூர் வாடிப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.