Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

திருமயம் தொகுதி செவலூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

திருமயம்

திருமயம் தொகுதியில் பூமிபூஜையை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் ரகுபதி

திருமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செவலூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கம் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது.
திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சம் செலவில் செவலூர் ஊராட்சி, அண்ணாநகர், மண்டுபுலி அருகில் அமைய உள்ள கலையரங்க மேடைக்கு ஊராட்சித் தலைவர் திவ்யா முத்துக்குமார் தலைமையில் துணைத்தலைவர் சங்கர் மற்றும் ஊர் பொது மக்கள் முன்னிலையில் அப்பகுதியில் பூமி பூஜை செய்யப்பட்டது.இதில் ஊர் பொது மக்கள்,ஊராட்சி செயலர்,வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top