Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையப்பகுதியில் ஜூன்4 -ல் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

புதுக்கோட்டை

மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (Breaker Maintenance.Al switches Maintenance, Jumper renovation, Tree clearance and pole replacement works) நடைபெற உள்ளதால்  04:06.2022 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை  பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

110/22 கி.வோ நகரியம் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சார்லஸ் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சாந்தநாதபுரம், லெட்சுமிபுரம், தெற்கு 4 -ஆம்  வீதி, கோர்ட் வளாகம், புதிய நகராட்சி அலுவலகம், தெற்கு 3- ஆம் வீதி,  தெற்கு 2-ஆம் வீதி கீழராஜ வீதி, நிஜாம் காலனி,  மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர்.

காந்தி நகர், உசிலங்குளம் KLKS நகர், திருநகர், சக்திநகர் மேட்டுப்பட்டி, மேலராஜவீதி, கீழராஜவீதி வடக்குராஜவீதி, காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில்  சனிக்கிழமை (04.06.2022)  காலை 9  மணி முதல் பிற்பகல்   3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக  புதுக்கோட்டை உதவிசெயற்பொறியாளர்( இயக்கம் காத்தலும் / நகர் ) அ. சையதுஇஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top