Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

சென்னை திருவொற்றியூர் பகுதியில் புதை சாக்கடை  அமைக்க பூமி பூஜை

சென்னை

சென்னை திருவொற்றியூரில் புதை சாக்கடைத்திட்டப்பணியை தொடக்கி வைக்கிறார், சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி.சங்கர்.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் புதை சாக்கடை  அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம்  7- வார்டுக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 270 மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய பகுதி பொறியாளர் ஆர்.ஜெகநாதன்,  உதவி பொறியாளர் விஜயநிர்மலா, திமுக நிர்வாகிகள் ராமநாதன் சுந்தரமூர்த்தி, எம்.வி. குமார், கார்த்திகேயன், சைலஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top