Close
செப்டம்பர் 20, 2024 6:32 காலை

சென்னை மாநகராட்சி 9 வது வார்டில் முற்றுகை போராட்டம்…

சென்னை

சென்னை திருவொற்றியூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர் 9 -ஆவது வார்டுக்கு உள்பட்ட மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சுகாதார மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top