Close
ஜூலை 23, 2026 11:35 காலை

அரசுப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருக்கோகரணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா  நடைபெற்றது.
விழாவிற்கு பேராசிரியர் முனைவர் பிரமிளா பிரியதர்ஷினி தலைமை வகித்தார். எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு ஆங்கிலத்தில் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். மேலும், விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.
மாணவர்கள் ஆங்கிலத்தில் பல்வேறு உரையாடல்களை நிகழ்ச்சி அவர்களின் ஆங்கில புலமையை வெளிப்படுத் தினர்.
 கவிஞர் கீதா, கேத்தரின், தமயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்க, ஆங்கில மன்ற பொறுப்பாசிரியர் ம.கீதாஞ்சலி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top