Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

புதுக்கோட்டை துணை மின் நிலையப் பகுதியில் இன்று (ஆக.17) மின் தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை துணை மின் நிலையப்பகுதிகளில் இன்று மின்தடை

புதுக்கோட்டை துணை மின் நிலையப்பகுதியில்  17.08.2022  புதன்கிழமை  காலை 9  மணி முதல் மதியம் 3  மணி வரையில் விநியேகம் இருக்காது  என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை 110 / 22 கே.வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் இராஜகோபாலபுரம், கம்பன்நகர் பெரியார் நகர், பூங்கா நகர் கூடல் நகர்,லெட்சுமி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு , அகரப்பட்டி, பெருமாநாடு.

திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நற்சாந்துப்பட்டி, நமனசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணா விலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் 17.08:2022 அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 3 மணி  வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய  புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர்(இயக்கலும் &காத்தலும்) அ.சையதுஅகமதுஇஸ்மாயில்  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top