பிப்ரவரி மாத மின் நுகா்வோா் மற்றும் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.4 ) நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,…

பிப்ரவரி 1, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2வது நாளாக நடந்தது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஜனவரி மாதம் மொத்தம் ரூ. 3.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.…

பிப்ரவரி 1, 2025

பெண் குழந்தைகளை படிக்க வைப்பது முக்கியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட…

ஜனவரி 31, 2025

கட்டுப்பாட்டை இழந்த லாரி: தண்ணீரில் மிதக்கும் எரிவாயு சிலிண்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

ஜனவரி 31, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.45 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 3.45 கோடி செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை…

ஜனவரி 31, 2025

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வேலை: விவரங்கள் உங்களுக்காக

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் கிரிவலம் செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். அருணாசலேசுவரர்…

ஜனவரி 30, 2025

இ சேவை மைய உரிமையாளர் கொலை : தனிப்படை அமைத்து விசாரணை..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சி.சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபால், இவா் தனது மகன் ராமகிருஷ்ணன், பேரன் காா்த்திகேயன்  ஆகியோருடன்…

ஜனவரி 30, 2025

செய்யாறு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் ஆட்சியர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்,…

ஜனவரி 30, 2025

ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப்…

ஜனவரி 30, 2025

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆணையா் ஆய்வு..!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில்…

ஜனவரி 30, 2025