மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினா் தின நாள் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் சிறுபான்மையினா் தின நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் தலைமை ஏற்று…

டிசம்பர் 21, 2025

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து”: திருப்பாவை மூன்றாம் பாசுரம், ஆண்டாளின் கவித்திறன்

திருப்பாவை மூன்றாம் பாசுரம், திருப்பாவையின் முத்திரைப் பாடல் என்றே கூறலாம். ஓங்கி உலகளந்த எனத் துவங்கும் இப்பாடலின் ஒரு தொடரின் அழகு, சுவை, சிறப்பு பற்றியதே  இந்த…

டிசம்பர் 18, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற  மாா்கழி  மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

டிசம்பர் 18, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் பிராயசித்த அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் பிராயசித்த அபிஷேகம் என்பது, தீபத் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகள் முடிந்த பிறகு, மலை ஏறியதற்கான பரிகாரமாக செய்யப்படும் சிறப்பு பூஜை ஆகும்.…

டிசம்பர் 18, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு…

டிசம்பர் 17, 2025

திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் வளைகாப்பு விழா

திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, மாதந்தோறும் கர்ப்பிணி…

டிசம்பர் 17, 2025

மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வாசலிலே கோலத்தில் நடுவே பூசணிப்பூ

திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும்…

டிசம்பர் 17, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

டிசம்பர் 16, 2025

நாளை குறைவில்லா செல்வம் தரும் குசேலர் தினம்: இதை செய்தால் வீட்டில் வறுமை நீங்கும் குபேர செல்வம் கொழிக்கச் செய்யும்

மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான சிறப்பான…

டிசம்பர் 16, 2025

கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர்…

டிசம்பர் 16, 2025