திருவண்ணாமலை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் வரும் 2ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 124 தேர்வு மையங்களில் 27,198 மாணவ…
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் வரும் 2ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 124 தேர்வு மையங்களில் 27,198 மாணவ…
திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தானியங்கி நகரும் மின் படிக்ட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நகர அஇஅதிமுக சார்பில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைபடைத்த கலைஞர்கள் கலை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியா் தர்ப்பகராஜ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள்…
கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரைமேட்டில் புற்று உருவில் அமைந்து அருள் பாலித்து வரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர் திருவிழா 10 நாட்கள்…
தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா். பசுமைத்தாயகம்ய் அமைப்பின்…