திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற பங்குனி மாத மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற பங்குனி மாத மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க எரிவாயு சிலிண்டரும் இல்லை என்ற தலைப்பில் பாஜக அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து மதச்சாா்ப்பற்ற…
திருவண்ணாமலைகிரிவலப்பாதையில் புதியதாக 3 ஒப்பனை அகம் ரூ.2.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு…
செய்யாறு நெடுஞ்சாலை கோட்டத்தில் தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செய்யாறு ஆற்றின் குறுக்கே 360.04 மீட்டா் நீளத்துக்கு ரூ.12.04 கோடியில் உயா் மட்ட பாலமும்,…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகில் மோட்டூர் ஊராட்சியில் ரூ 1.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயர் யூனிட்டை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் இந்தத் தோ்வை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற…
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, கிரிவலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை…
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த வார…
நான் முதல்வன் திட்டத்தில் படித்த திருவண்ணாமலை வேங்கிக்காலைச் சோ்ந்த மாணவா் அருண் பிரகாஷ் ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு (மெயின்) கடந்த…
திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பேரவையின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசன் பேரவை தலைவரும் முன்னாள்…