இந்தி படித்தவர்களுக்கும் தமிழ்நாடு தான் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது: அமைச்சர் வேலு

வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடு தான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, திருவள்ளுவர்…

மார்ச் 17, 2025

குவாரிகளில் கனிமங்களை ஏற்றிச் செல்வோா் இ-பெர்மிட் பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட கல் குவாரிகளில் கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வோா் இணையவழி அனுமதி (இ-பெர்மிட்) பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளார் . இது…

மார்ச் 17, 2025

புதிய நியாய விலை கடை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் நியாய விலைக் கடை இதுவரை…

மார்ச் 17, 2025

பௌர்ணமி கிரிவலம்: இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் 13.03.2024 காலை 11:40 மணிக்கு தொடங்கி 14ம் தேதி பிற்பகல் 12:54  மணிக்கு…

மார்ச் 15, 2025

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் மகுடாபிஷேக விழா  நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் ஒருவா் வல்லாள மகாராஜா.…

மார்ச் 15, 2025

அணைக்கட்டு புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூர் வட்டம் தண்டரை அணைக்கட்டை ரூபாய் 4 கோடியே 40 லட்சத்தில் புனரமைக்கும் பணிகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

மார்ச் 15, 2025

அங்கன்வாடி ஒய்வூதியா்கள், கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஒய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா்…

மார்ச் 15, 2025

சுயதொழில் தொடங்க முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.…

மார்ச் 14, 2025

வந்தவாசியில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த தோ்

வந்தவாசியில்  நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. சேதமடைந்த தேரை இந்து சமய அறநிலைத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.…

மார்ச் 14, 2025

மாசி மாத பௌர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் மாசி மாத…

மார்ச் 14, 2025