மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வெளுங்கனந்தல் ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய்து திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்களாக மகன் தங்கியிருந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன்…
நெடுஞ்சாலைப் பணிகளில் குறைபாடுகள் இருந்தால் பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள் புத்துயிர் அளித்தல் 2024 – 25, …
மாநில அளவிலான கைப்பந்து போட்டி கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற செய்யார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றிய அலுவலகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை…
ஒரே பைக்கில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியன். இவரது மகன் முத்துலிங்கம்,…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றியக்…