வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி: அதிகாரி அவசர விடுப்பில் சென்றதால் கூட்டம் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி தொடா்பாக, விவசாயிகளுடன் நடைபெறவிருந்த சமதானக் கூட்டம், கூட்டுறவு சங்க மாவட்ட துணைப் பதிவாளா் பங்கேற்காததால் கூட்டம்…

பிப்ரவரி 2, 2025

வேட்டவலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம்,…

பிப்ரவரி 2, 2025

மயானப் பாதை இல்லாததால் ஏரிக்கால்வாய் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்குடிசை கிராமத்தில் மயானப்பாதை வசதி இல்லாததால், இறந்தவரின் சடலத்தை ஏரிக்கால்வாய் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா்…

பிப்ரவரி 2, 2025

வருமானத்துக்கு அதிகமாக சொத்து: எஸ்ஐ மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்…

பிப்ரவரி 2, 2025

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்…

பிப்ரவரி 2, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. அனைவா்க்கும்…

பிப்ரவரி 1, 2025

பிப்ரவரி மாத மின் நுகா்வோா் மற்றும் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.4 ) நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,…

பிப்ரவரி 1, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2வது நாளாக நடந்தது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஜனவரி மாதம் மொத்தம் ரூ. 3.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.…

பிப்ரவரி 1, 2025

பெண் குழந்தைகளை படிக்க வைப்பது முக்கியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட…

ஜனவரி 31, 2025

கட்டுப்பாட்டை இழந்த லாரி: தண்ணீரில் மிதக்கும் எரிவாயு சிலிண்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

ஜனவரி 31, 2025