அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்தியத் திருநாட்டின் 76 வது குடியரசு…
வந்தவாசியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ரூபாய் 5.34 லட்சம்…
திருவண்ணாமலை மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் திருவண்ணாமலை மலையடிவார வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்து…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு…
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு…
திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2வது நாளாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சின்னய்யா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…