உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் : ஆட்சியர் கள ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்…

ஜனவரி 24, 2025

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127வது பிறந்தநாள் விழா..!

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் தமிழ் சங்க அலுவலகம் முன்புறம் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தமிழ்…

ஜனவரி 24, 2025

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமராஜர்…

ஜனவரி 24, 2025

நெகிழிப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உணவகம், மளிகைக் கடை, இனிப்புக் கடை, துணிக் கடை என பல்வேறு வணிகக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

ஜனவரி 24, 2025

மண் சரிவில் உருண்டு வந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் உருண்டு வந்த 40 டன் ராட்ச பாறையை 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

ஜனவரி 23, 2025

குடியரசு தின விழா முன்னேற்பாட்டு பணிகள் : ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில்…

ஜனவரி 23, 2025

108 மூலிகை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் : ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 108 மூலிகை பொருட்களை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் நடைபெற்றது.  இதில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். திருவண்ணாமலை கிரிவலப்…

ஜனவரி 23, 2025

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி: ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…

ஜனவரி 22, 2025

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி…

ஜனவரி 22, 2025

3 கிலோ தங்க நகைகளை அணிந்தபடி அண்ணாமலையாரை தரிசனம் செய்த தொழிலதிபர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…

ஜனவரி 22, 2025