சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர்

ஊரக வளா்ச்சி துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்…

செப்டம்பர் 4, 2025

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய அலுவலகம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்…

செப்டம்பர் 4, 2025

மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் இளைஞர்களும் மாணவர்களும் சிறந்த முறையில் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு உபகரண பொருட்களை சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.…

செப்டம்பர் 4, 2025

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தானியார் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் கவிழ்ந்து 28க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 11 மாணவிகள் 5 மாணவர்கள்…

செப்டம்பர் 3, 2025

அண்ணாமலையார் கோவில் அம்மன் தேர் புனரமைக்கும் பணி தொடக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

செப்டம்பர் 3, 2025

செய்யாறு அருகே புதிய உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை – பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:…

செப்டம்பர் 3, 2025

அண்ணாமலையார் கோயில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,  ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை   எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 6.18  கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில்…

செப்டம்பர் 3, 2025

வெளிநாட்டு காா் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் நவாஸ்(35). இவா், கத்தாா் நாட்டில் வேலை செய்து வந்துள்ளாா். அண்மையில் அங்கு நடந்த காா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.…

செப்டம்பர் 2, 2025

திருவண்ணாமலையில் இளையோர் தடகளப்போட்டி: வீரர் வீராங்கனைகளுக்கு எ.வ.வே.கம்பன் அழைப்பு

திருவண்ணாமை மாவட்ட இளையோர் தடகளப் போட்டிகள் 2025 திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தால் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற காலை 8.30 மணி அளவில் நடைபெற…

செப்டம்பர் 2, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 2, 2025