அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.25 கோடி..!

கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை இரு நாட்களாக எண்ணப்பட்டது மொத்த உண்டியல் காணிக்கை ரூபாய் 5,25,77,520 ரொக்கமும்,229 கிராம் தங்கமும்,2380 கிராம் வெள்ளியும் வருவாய் வந்துள்ளது…

ஜனவரி 1, 2025

கலசபாக்கம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனப்பகுதிக்கு மக்கள் சொல்ல வேண்டாம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பாடகம், சீட்டம்பட்டு, சின்னக் கல்லந்தல், மன்சூராபாத் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காப்பு காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்துக்கான கால் தடயங்கள் இருப்பதாக கூறி…

ஜனவரி 1, 2025

திருவண்ணாமலையில் புத்தாண்டு கொண்டாட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள்…

ஜனவரி 1, 2025

மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி..!

திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையைச் சுற்றி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. எனவே, மலையின் புனிதத்தை காக்கும் வகையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு…

டிசம்பர் 31, 2024

வந்தவாசி நகர மன்ற கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி வரி உயர்வை கண்டித்து விசிக பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

டிசம்பர் 31, 2024

திருவண்ணாமலையில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம்..!

திருவண்ணாமலை மண்டல திமுக மருத்துவ அணி சார்பில் திருவண்ணாமலை யில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் நடைபெற உள்ளது இந்த பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள்…

டிசம்பர் 31, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி…

டிசம்பர் 31, 2024

தெள்ளாறு ஒன்றிய குழு கூட்டம்: எம்பி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம்  நடைபெற்றது. தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன்…

டிசம்பர் 30, 2024

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மக்கள் நண்பர்கள் குழுவிற்கு பாராட்டு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா  நடைபெற்றது. திருவண்ணாமலை…

டிசம்பர் 30, 2024

செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா  நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில்…

டிசம்பர் 30, 2024