புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகளை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா்
திருவண்ணாமலை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை வட்டம், வேடியப்பனூரில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை…
திருவண்ணாமலை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை வட்டம், வேடியப்பனூரில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை…
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் திங்கள்கிழமை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…
தமிழக முதல்வா் ஸ்டாலின், திண்டிவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் திருவண்ணாமலை வனக்கோட்டம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கும்…
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1909ம் ஆண்டு செப். 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 1969ம் ஆண்டு பிப். 3ம் தேதி அவர் உயிரிழந்தார். பிரபல அரசியல்வாதியும்…
தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் ஈசானிய குளத்திற்கு எழுந்தருளிய அருணாசலேஸ்வரர் மற்றும்…
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாதப்…
திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு தண்ணீா் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின்…