புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகளை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை வட்டம், வேடியப்பனூரில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை…

பிப்ரவரி 11, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் திங்கள்கிழமை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.…

பிப்ரவரி 10, 2026

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

பிப்ரவரி 10, 2026

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு

தமிழக முதல்வா் ஸ்டாலின், திண்டிவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்…

பிப்ரவரி 5, 2026

திருவண்ணாமலையில் வன தீ தடுப்பு ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் திருவண்ணாமலை வனக்கோட்டம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கும்…

பிப்ரவரி 5, 2026

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதி பேரணி

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1909ம் ஆண்டு செப். 15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 1969ம் ஆண்டு பிப். 3ம் தேதி அவர் உயிரிழந்தார். பிரபல அரசியல்வாதியும்…

பிப்ரவரி 3, 2026

தைப்பூச சிறப்புகளும், காவடியின் தத்துவமும் !

தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை…

பிப்ரவரி 2, 2026

ஈசானிய குளத்தில் நடந்த அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி: மேளதாளம் இல்லாமல் திரும்பிய அண்ணாமலையார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் ஈசானிய குளத்திற்கு எழுந்தருளிய அருணாசலேஸ்வரர் மற்றும்…

பிப்ரவரி 2, 2026

தை மாத பவுர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாதப்…

பிப்ரவரி 2, 2026

சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு தண்ணீா் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின்…

பிப்ரவரி 1, 2026