பள்ளிக் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகளாக நினைக்க வேண்டும்: பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு, ஆட்சியர் அறிவுறுத்தல்

பள்ளி குழந்தைகளை ஒவ்வொரு வாகன ஓட்டுநர்களும் தனது சொந்த குழந்தைகளாக நினைத்து வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…

மே 21, 2025

சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சேவை புரிந்த தனிநபர் சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட…

மே 21, 2025

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அதிகாரிகள்…

மே 21, 2025

இரண்டாவது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், ஆரணி உள்ளிட்ட வட்டங்களில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சுமார்  600 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கீழ்பென்னாத்தூா்…

மே 21, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளூங்கனந்தல் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய…

மே 20, 2025

தென்மேற்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசார்பாக தென்மேற்கு பருவமழை 2025 எதிர்கொள்ளும் விதமாக மேற்கொள்ள வேண்டிய…

மே 20, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 802…

மே 20, 2025

போட்டி தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம்..!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி. டி.என். யூ.எஸ்.ஆர்.பி. எஸ்.எஸ்.சி.…

மே 20, 2025

வருவாய்த்துறை சங்கங்களின் சார்பாக 25ம் தேதி போராட்டம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், குமார், பூபதி, ராஜா, ரவி தலைமையில்…

மே 19, 2025

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு: திருவண்ணாமலை எம்பிக்கு தேசிய விருது

நாடாளுமன்றத்தில் சிறந்தப் பங்களிப்பை வழங்கியமைக்கான தேசிய அளவிலான சன்சத் ரத்னா விருது திருவண்ணாமலை திமுக எம்பி அண்ணாதுரைக்கு கிடைக்கிறது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான்…

மே 19, 2025