அரசுப் பள்ளியில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து,…

ஜூன் 1, 2025

அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறை: பொது மக்களின் கருத்து கேட்பு

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் ,  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு…

ஜூன் 1, 2025

செய்யார் அருகே பள்ளி கட்டிடம், நாடக மேடையை திறந்து வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அனக்காவூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம், நாடக மேடை ஆகியவற்றை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 31, 2025

கலசப்பாக்கம் அருகே மனுநீதி நாள் திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற…

மே 31, 2025

அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல செய்யாறு நகர மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாறு நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள்…

மே 31, 2025

நில உடைமை விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், வட்டத்தில் இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.…

மே 31, 2025

“உழவரைத் தேடி – வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரசு செயல்படுத்தும் அத்தனை திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உழவரைத் தேடி, வேளாண்மை உழவர்…

மே 30, 2025

ரூ. 5 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் : எம்.எல்.ஏ., தலைமையில் பூமி பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது 96 ஆண்டுகள் பழமை…

மே 30, 2025

ஜமாபந்தி நிறைவு விழா, விவசாயிகள் மாநாடு..!

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவ ர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கதர்ப்பகராஜ், ஆகியோர் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1434-ஆம் பசலி…

மே 30, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்…

மே 29, 2025