திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவிக்க வேண்டும்: அா்ஜூன் சம்பத்

திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்…

ஜூன் 11, 2025

அண்ணாமலையார் கோவிலில் முட்டை பிரியாணி சாப்பிட்டதற்கு பிராயசித்த பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், அசைவ உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் போக்க, கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் கருவறையின் எதிரிலுள்ள சூரிய பகவானுக்கு, புனித…

ஜூன் 11, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து…

ஜூன் 10, 2025

தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை கோயில் தாமரை குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக் குளம், அதன்…

ஜூன் 10, 2025

அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் முட்டை பிரியாணி சாப்பிட்ட நபரால் பரபரப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்ச பூதங்களில்  அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான…

ஜூன் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகாசி விசாக திருவிழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஜூன் 10, 2025

கந்தசஷ்டி கவசம் உருவான கதை தெரியுமா?

இன்று வைகாசி விசாகம், வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானின்…

ஜூன் 9, 2025

திருவண்ணாமலையில் தனது முதல் பாடலை வெளியிட்ட இசைஞானி வீட்டின் இசை வாரிசு

இசைப்பிரியர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவரும் , மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளருமான பத்மஸ்ரீ இளையராஜாவின் பேரன் யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து எழுதிய  ‘நமசிவாயா’ என்ற…

ஜூன் 9, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்…

ஜூன் 9, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாதம் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

ஜூன் 9, 2025