பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்..!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள்,  ஜாதி, மத ரீதியிலான அனைத்துக் கொடி கம்பங்களையும்…

ஏப்ரல் 3, 2025

மே 11 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி : தயாராகும் திருவண்ணாமலை..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், தலைமையில் ஆய்வுக்…

ஏப்ரல் 3, 2025

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு,செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்ந்த…

ஏப்ரல் 2, 2025

நீச்சல் பழகச் சென்ற கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவா் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனா். ஆரணி அருகேயுள்ள சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த…

ஏப்ரல் 2, 2025

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்..!

திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கே.துரைராஜ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி…

ஏப்ரல் 2, 2025

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு..!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்  திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சை பிரிவு தொலைபேசி எண்ணை அழைத்து சோதனை…

ஏப்ரல் 2, 2025

காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்: கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுரை

காவலன் செயலியை அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என கூடுதல் கண்காணிப்பாளர் இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 1, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், இது உலகம் முழுவதும்…

ஏப்ரல் 1, 2025

ஜவ்வாது மலையில் பயங்கர தீ: அரிய மூலிகைகள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரிய மூலிகைகள் எரிந்து சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205…

ஏப்ரல் 1, 2025

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 14 செவிலியர்  பணியிடங்களுக்கு வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி…

ஏப்ரல் 1, 2025