திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா..!
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பாக கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் சேக்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு,…
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பாக கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் சேக்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு,…
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில்…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை – 1 சாா்பில் வந்தவாசி – எரமலூா் வழித்தடத்திலும், பணிமனை – 2 சாா்பில் வந்தவாசி – எரமலூா்…
தமிழக அமைச்சா் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி, திருவண்ணாமலையில் அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து,…
பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினாா்…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி கண்ணமங்கலம் பேரூராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 64 லட்சத்தில் நவீன எரிவாயு தகனமேடைக்கான பூமி பூஜையை தொடர்ந்து திருவண்ணாமலை வடக்கு…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா்…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நார்த்தாம்பூண்டியில் ரூ 40 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.…
திருவண்ணாமலையில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிராமப்புறங்களில் 2000-…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உங்களைத் தேடி ஊங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் களஆய்வு…