செங்கம் அருகே புதிய மின் மாற்றிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மூன்று கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை செங்கம்…

மே 6, 2025

திருவண்ணாமலையில் கருணை காட்டிய வருண பகவான்..! மாரி வழங்கிய வள்ளல்..!

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்ததால் திருவண்ணாமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம்…

மே 5, 2025

அக்னி நட்சத்திரம் தொடக்கம், கோயில்களில் தாராபிஷேகம்..!

அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த…

மே 5, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தேர்வு : சோதனை மேல் சோதனை- அரைஞான் கயிறு அகற்றம்..!

திருவண்ணாமலையில் எம்பிபிஎஸ், பி டி எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுக்காக 3120 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில்…

மே 5, 2025

மாட வீதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று…

மே 4, 2025

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலிலுக்கு  சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

மே 4, 2025

செண்பகதோப்பு அணை, மிருகண்டா நதி அணைகளில் தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மிருகண்டா நதி…

மே 4, 2025

நிலங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், வரகூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பாக டிஜிட்டல் பயிர் அளவீடு செய்யும் பணி நடை பெறுவதை பார்வையிட்டு…

மே 3, 2025

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்: கிரிவலப் பாதையில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.  சித்திரை மாதத்தில் வருகின்ற…

மே 3, 2025

மே தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா்  இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட…

மே 2, 2025