திருவண்ணாமலையின் முக்கிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் தடை அறிவிப்பு

திருவண்ணாமலையின் முக்கிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வழக்கமான…

மே 2, 2025

திருவண்ணாமலையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் திருவண்ணாமலை மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து…

மே 2, 2025

மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில்  765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட…

மே 2, 2025

அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ துவக்கம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் மே மாதம்  10ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா…

மே 2, 2025

அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு…

மே 2, 2025

நீர் மற்றும் சுகாதார இயக்கம் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கம் குறித்து…

ஏப்ரல் 30, 2025

தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட…

ஏப்ரல் 30, 2025

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகையில் பெற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

ஏப்ரல் 30, 2025

கலைஞா் கனவு இல்ல திட்டம், ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் 200 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கத்தை அடுத்த மண்மலை…

ஏப்ரல் 29, 2025

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 28 பேரை சுட்டுக்கொன்றனர். இதனிடையே பஹல்காமில் பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த…

ஏப்ரல் 29, 2025