ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவராக என் நந்தகோபால் தேர்வு

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவராக என் நந்தகோபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் 1927 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்க மாவட்ட தலைவருக்கான…

நவம்பர் 2, 2023

ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் சமூகத்தில் உயர்ந்த மனிதர்களாவது நிச்சயம்

ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் சமூகத்தில் உயர்ந்த மனிதர்க ளாவது நிச்சயம் என்றார் கொங்கு பாலிடெக்னிக் தாளாளர். பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 38 -ஆவது பட்டயம் வழங்கும் விழா…

நவம்பர் 2, 2023

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை. நீக்க வேண்டும்

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை. நீக்க வேண்டுமென  ஏஐடியூசி கைத்தறி நெசவு சம்மேளனம் வலியுறுத்தல். தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநில…

நவம்பர் 2, 2023

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. தமிழகத்தின் பிரபல யூ டியூபர் ஆரிஃப் ரகுமான் மற்றும் உணர்வுகள் சமூக நல அமைப்பு சார்பில்…

நவம்பர் 2, 2023

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிய கட்டுமானத்தொழிலாளர்கள்

தீபாவளி போனஸ் ரூ5000 ம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு  அஞ்சல் அட்டை ( கார்டு) அனுப்பும் மாநிலந் தழுவிய இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில்…

நவம்பர் 2, 2023

ஏஐடியூசி சங்க 104 ஆவது ஆண்டு அமைப்பு நாளில் உறுதி ஏற்பு

ஏஐடியூசி தொழிற்சங்கத்தின்  104 ஆவது ஆண்டு  அமைப்பு நாளில் நாடு தழுவிய உறுதியேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக, நாட்டின் சுதந்திரத்திற் காகவும்,…

நவம்பர் 2, 2023

தமிழ்நாடு உருவான 67 -ஆவது ஆண்டு தொடக்க நாள் உறுதி ஏற்பு

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள், இயற்கை வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே வழங்கப்பட வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு உருவான 67 வது ஆண்டு தொடக்க நாள் நிகழ்வில் உறுதி…

நவம்பர் 2, 2023

திருவொற்றியூர் ஒப்பந்ததாரர் படுகொலை வழக்கில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை,  திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான வி.காமராஜ் (33) கடந்த அக்.26 -ல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை…

நவம்பர் 1, 2023

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு நகரச்செயலாளர் ஆர்.சோலையப்பன்…

நவம்பர் 1, 2023

காவல்துறை அனுமதி கொடுக்கா விட்டாலும் யாத்திரை நடக்கும்:பாஜக மாவட்டத் தலைவர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 5, 6 தேதிகளில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் யாத்திரைக்கு முறைப்படி காவல்துறையில் கடிதம் கொடுத்துவிட்டோம், அவர்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும்…

நவம்பர் 1, 2023