லியோ திரைப்பட விமர்சனம்… இங்கிலாந்திலிருந்து சங்கர்..
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற மலைப்பாங் கான நகரத்தில் லியோ கதை தொடங்குகிறது. நாயகன் பார்த்திபன் (விஜய்) ஒரு விலங்குகள் மீட்பாளர் மற்றும் காபி கடை…
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற மலைப்பாங் கான நகரத்தில் லியோ கதை தொடங்குகிறது. நாயகன் பார்த்திபன் (விஜய்) ஒரு விலங்குகள் மீட்பாளர் மற்றும் காபி கடை…
சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து வீரமணி (46) என்ற மின்வாரிய லைன்மேன் ஆய்வாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார். திருவொற்றியூர் விம்கோநகர்…
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் ஆலை நிர்வாக நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் என ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.…
சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கியது. ஊழல், லஞ்சம் உள்ளிட்டவைகள் குறித்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்புக்கு சென்ற 5 போலீஸார் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அனைவரும் …
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா திங்கள்கிழமை நள்ளிரவு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 10…
ஆளும் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரியுங்கள் என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்…
திருவொற்றியூரில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா பள்ளியும் திருவொற்றியூர் கிழக்கு லயன்ஸ் சங்கமும் இணைந்து துப்பரவு பணியாளர்களை கௌரவித்து…
புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ்…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ தினம் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் அரசு அலுவலர்கள் கட்டிடத்தில் நடைபெற்றது நிகழ்வில், புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனத்…