நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர் களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரிக்கை

நூறூநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்துக்கான நிதியை உடனடியாக  விடுவிக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்…

அக்டோபர் 29, 2023

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..

மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வாகி மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வான குழந்தை விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்தியா…

அக்டோபர் 28, 2023

திருவொற்றியூரில் பட்டப்பகலில் ஒப்பந்ததாரர் கொலை

திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான காமராஜ் (33) வியாழக்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் ஆர்.விவேகானந்தன். விம்கோ…

அக்டோபர் 28, 2023

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அறச்சலூர் பகுதி மக்கள் கோரிக்கை

அறச்சலூர் குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மக்களின் அச்சத்தை போக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஈரோடு…

அக்டோபர் 26, 2023

முட்டையில் மந்திரம் செய்தால் நீட் தேர்வு ரத்தாகுமா? அண்ணாமலை விமர்சனம்

முட்டையில் மந்திரம் செய்தால் நீட் தேர்வு ரத்தாகுமா? என்று பாஜக தலைவர் கு. அண்ணாமலை விமர்சித்துள்ளார். “என் மண் என் மக்கள்” எழுச்சி யாத்திரையாக மொடக்குறிச்சி தொகுதிக்கு…

அக்டோபர் 26, 2023

மாமன்னர் மருதுபாண்டியர் 222 -ஆவது ஆண்டு நினைவு நாள்..

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர்க்குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 அன்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்கள்…

அக்டோபர் 26, 2023

கீழ்பவானி பாசனத் தந்தை” ஈஸ்வரன் பிறந்தநாளை கொண்டாடிய விவசாயிகள்

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகளின் ஓகே நீர் ஆதாரமாக விளங்கி வருவது கீழ்பவானி எல்.பீ.பி. வாய்க்கால் ஆகும். மொத்தம் 2.07 லட்சம்…

அக்டோபர் 25, 2023

உறவினர்களால் அபகரிக்கப்பட்ட 4.50 ஏக்கர் பூர்வீக நிலத்தை மீட்டு தரக் கோரி எஸ்.பி.யிடம் மனு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வடக்கு மூர்த்தி பாளையத்தை சேர்ந்த சண்முகம் (75), சம்பூர்ணம் (68) தம்பதியின் மகன் கவின்குமார். சண்முகம் சம்பூரணம் தம்பதியருக்கு சொந்தமான 3.68…

அக்டோபர் 25, 2023

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தயார் நிலையில் கடலோரக் காவல்படை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையடுத்து கடல்பகுதியில் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் கடலோர காவல் படை தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம்…

அக்டோபர் 22, 2023