கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் சு. முத்துசாமி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான  சு.முத்துசாமி …

அக்டோபர் 21, 2023

காவலர் வீரவணக்க நாள்: போலீஸார் அஞ்சலி

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1959 -ஆம் ஆண்டு…

அக்டோபர் 21, 2023

மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம்  தொடக்கம்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி  வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி  வைக்கப்பட்டது. கல்லூரியின் பொறுப்பு  முதல்வர் முனைவர்   நாகேஸ்வரன்…

அக்டோபர் 21, 2023

மாமன்னர் கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா 

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா நடைபெற்றது.  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த கல்லூரி பேரவை தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் முதல்வர் {பொறுப்பு }…

அக்டோபர் 21, 2023

 தக்காளி… வரலாற்று குறிப்புகள்..

போர்ச்சுகீசியர்கள் தான் தக்காளியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்று உணவு வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சீமைத்தக்காளி நம் நாட்டிற்கு வரும் முன்பே மணத்தக்காளி, சொடக்குத் தக்காளி, மரத்தக்காளி போன்றவை ஏற்கனவே…

அக்டோபர் 21, 2023

பாடு நிலா பாலு நினைவலைகள்..

இசைத்துறையில் ஜாம்பவான். ஆறு முறை பெற்ற தேசிய விருதுகள் உட்பட எஸ்பிபி பெற்ற விருதுகள் எண்ணிக்கையில் அடங்கா.‌ 40000 பாடல்களுக்கு மேல் பாடி, கின்னஸ் சாதனை புத்தகத்தில்…

அக்டோபர் 21, 2023

மனித உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட்…

மனித உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட் -ஐ நினைவு கூர்வோம்.  இவருடைய Id, Ego, Superego என்கிற கோட்பாடு மூலம் பிரபலமடைந்தார். இவரது சிறந்த கண்டுபிடிப்பு ‘இயக்க…

அக்டோபர் 21, 2023

பார்பெக்யூ- புறவெளி சமையல் முறை…. ஓர் பார்வை

நமது முன்னோர்கள் எப்போது சமைக்கத் தொடங்கினர் என்று சரியாகச் சொல்வது கடினம். மானுடவியலாளர்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்ய தொடங்கினாலும், பைலோ ஜெனடிக் பகுப்பாய்வு மனித மூதாதையர்கள்1.8…

அக்டோபர் 21, 2023

புத்தகம் அறிவோம்… மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம்..

மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம் ஒரு ஆன்மிகப் புதினமாகும். ஆன்மீக ரீதியில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இப்புத்தகம் தீனி போடுவதாக அமையக்கூடும். வாசித்துக்கொண்டிருக்கையில் அப்படி பெரிதாய் தென்படவில்லை, புரிபடவில்லை…

அக்டோபர் 21, 2023

கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள்…

 “காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு. அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு…! – கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு…

அக்டோபர் 21, 2023