வாசிப்போர் மன்றத்தில் இறையன்பு நூல்கள் பற்றி உரையாடிய மாணவர்கள்

வாசிப்போர் மன்றத்தில் எழுத்தாளர் இறையன்பு நூல்கள் பற்றி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் உரையாற்றினர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றத்தின்…

அக்டோபர் 21, 2023

மத்திய அமைச்சரிடம் விருது பெற்ற சென்னை துறைமுகத் தலைவர்

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய கடல் சார் மாநாட்டில்  வியாழக்கிழமை தமிழ்நாடு அரசுடனான முதலீடுகள் குறித்த கருத்தரங்க கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்…

அக்டோபர் 20, 2023

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி: மீனவர்கள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை

 வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து இப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

அக்டோபர் 20, 2023

கலைத்திருவிழாவை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலா ன கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை  தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: …

அக்டோபர் 20, 2023

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சம்பா சாகுபடிக்கு நீரைப் பெற்றுத்தர வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய, மாநில அரசுகள் பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சையில் இன்று நடைபெற்ற…

அக்டோபர் 20, 2023

அக் 30 ல் தஞ்சையில் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளுக்கு நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி, அக்டோபர் 30 -ஆம் தேதி…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்.. எம்எஸ். வாழ்வே சங்கீதம்..

கிட்டத்தட்ட 2500 பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தவர். இன்றைய ஒரு சில பாடகர்கள் போல்ஸ்ருதிப் பெட்டிக்கு முன்பாக பாட்டு நோட்டை பிரித்து வைத்துக்கொண்டு பாடும் பழக்கம் அவருக்குக்…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்.. இன்றைக்கும் ஆராய்ச்சி மணி.. 

ஒரு சிற்பி ஒரு கற்பாறையிலிருந்து வேண்டாதவற்றைச் செதுக்கி எறிகின்றான், சிற்பம் வந்துவிடுகிறது. கீரையைச் சமைக்கும்போதுகூட வேண்டாதவற்றை கழித்துவிட்டுத் தானே சமைக்கிறோம். களத்துமேட்டிலே அறுவடை செய்த நெல்மணிகளைத் தூற்றிவிட்டுப்…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்… கலைஞர் 100..விகடனும் கலைஞரும்..

“கிழமைதோறும் ஆனந்த விகடனைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அதிலே வரக்கூடிய துணுக்குகள், விமர்சனங்கள், தொடர்கதைகள், தலையங்கள் ஒவ்வொன்றையும் விரும்பிப் படிப்பேன். நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்திலேகூட…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்… இவர்களைச் சந்தித்தேன்…

கடந்த 10 ஆம் தேதி “ஞானாலயா” ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்பட வெளியீட்டுக் குழுவில் இருந்தவர்களுக்கு ‘அல்லயன்ஸ்’ பதிப்பக உரிமையாளர் அல்லயன்ஸ் சீனிவாசன் ஒரு புத்தகக் கட்டை…

அக்டோபர் 20, 2023