புதுக்கோட்டையில் மாவட்ட சதுரங்கப்போட்டி… ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் இளம் செஸ் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில்…
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் இளம் செஸ் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில்…
கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு…
மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சம்மேளம்…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். கங்கர்செவல் கிராமத்தில் கடந்த 4ம்…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் அறிவியல், கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து,…
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைந்ததை யொட்டி அவருக்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். 94 வயதான அவர்…
புதுக்கோட்டை புது தெருவில் உள்ள வரத வீர ஆஞ்சநேயருக்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, மாலையில் சந்தன காப்பு மலர்…
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட துரைவைகோவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக…
மலேசியாவில் தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தப்பட்ட ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மலேசிய நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோயில் வளாகத்தில்…
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவொற்றியூர். அக்.6: சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி…