மின்கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மீன் பதப்படுத்தும் தொழிலை பாதுகாக்கும் வகையில் மின்கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி காசிமேடு மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்…

அக்டோபர் 6, 2023

மணலி, எண்ணூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.92 கோடியில் மாநராட்சி பள்ளி கட்டடங்கள்

சென்னை மணலி, எண்ணூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் துறைமுக நிதி உதவியுடன் ரூ.2.92 கோடியில் கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர்…

அக்டோபர் 6, 2023

கோபி நகராட்சியில் பலகாரக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை

கோபி நகராட்சியில் பலகார கடை உரிமையாளர்களுடனான  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோபி நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் உரிமை யாளர்கள்…

அக்டோபர் 6, 2023

பெருந்துறையில் துாய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி

பெருந்துறையில் துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் உத்திரவின் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பெருந்துறை…

அக்டோபர் 6, 2023

பெருந்துறை கொங்கு நேச்ரோபதி மருத்துவக் கல்லூரியில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவு

ஈரோடு, பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட உள்ளதாக கல்லூரி தாளாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில்…

அக்டோபர் 6, 2023

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்தால் மாநில அளவில் கடையடைப்பு போராட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மாநிலங்களின் மக்கள் பிரச்னையைத் தீர்க்காமல் மக்களுக்கிடையை மோதல் போக்கை ஏற்படுத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும்…

அக்டோபர் 6, 2023

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு சங்கம் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…

அக்டோபர் 5, 2023

வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல்

வடசென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்…

அக்டோபர் 5, 2023

வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட். மற்றும் எம்.எட் முதலாமாண்டு தொடக்க விழா

புதுக்கோட்டை  வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி யில் பி.எட். மற்றும் எம்.எட்முதலாமாண்டு துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட்முதலாமாண்டு தொடக்க விழா  சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின்…

அக்டோபர் 5, 2023

கடனுதவி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மகளிர் குழு தலைவி மீது புகார்

கடனுதவி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மகளிர் குழு தலைவி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சுய உதவிக்குழு பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில்…

அக்டோபர் 4, 2023