புதுக்கோட்டையில் வரும் செவ்வாய்க்கிழமை (செப்.26) மின்தடை
புதுக்கோட்டை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பின் வரும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(செப்.26) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில்…
புதுக்கோட்டை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பின் வரும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(செப்.26) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில்…
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி, கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டி சாவியை மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு…
ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதி மேம்மபாட்டு தொகுதியின் கீழ் ரூ 12.61 லட்சம் மதிப்பீட்டில் குள்ளம் பாளையம், ஆசிரியர் நகரில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை…
அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 – ஐ தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…
மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப். 25 -ஆம் தேதி (திங்கள்கிழமை) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில்…
சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பாளையம் அங்காடிவாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளராக பணி புரிந்து வருபவர் நதியா (39). இவருக்கு ஜெயகுமார் என்ற கணவரும் ஒரு…
ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட் மெடல் அறிமுகம் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள “ஈரோடு மராத்தான்-2023” போட்டிக்கான…
கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய இரு…
அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக இந்திய மக்களவைத் தேர்தல்( 2024) பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனை…
உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு தஞ்சாவூரில் இன்று தொடங்கி (சனிக்கிழமை-செப்.23), ஞாயிறு-செப். 24) இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. உலகத்தின்தொன்மை வாய்ந்த மொழிகளில் முதன்மை யானது தமிழ்…