கோயில் நிலத்தை ஆளும்கட்சி பிரமுகர் ஆக்கிரமித்துள்ளதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

புதுக்கோட்டை அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆக்கிரமfப்பு செய்வதாக புகார் தெரிவித்து  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்…

செப்டம்பர் 11, 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலை தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில்…

செப்டம்பர் 11, 2023

மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 1.90 செலவில் புதிய கட்டடங்கள்

மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 1.90 செலவில் புதிய கட்டடங்களுக்கு   டாக்டர் கலாநிதி வீராசாமி எம். பி. அடிக்கல் நாட்டி வைத்தார்.  சென்னை மணலியில்…

செப்டம்பர் 11, 2023

மதுரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்ற  உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை  அதிகாரிகள் காக்கர்லாஉஷா, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகும்படி  சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா உஷா, நந்தகுமார்…

செப்டம்பர் 11, 2023

பருவநிலை மாற்ற சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

பருவகால மாற்ற சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி  ஆர். ராஜ்குமார். புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்…

செப்டம்பர் 11, 2023

மகாகவி பாரதி நினைவு நாள்… மலரஞ்சலி செலுத்திய மழலையர்

பாரதியார் நினைவு நாளில்  அவரது உருவப்படத்துக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலையர்கள் மலரஞ்சலி செலுத்தினர் புதுக்ககோட்டை  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற   மகாகவி பாரதியார் நினைவு நாளை…

செப்டம்பர் 11, 2023

ஈரோட்டில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு

ஈரோடு, திண்டல், தெற்கு பள்ளம், அபர்ணா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (40). இவரது கணவர் லட்சுமி நாராயணன் காலம் ஆகிவிட்ட நிலையில் ஒரே மகனுடன் வசித்து…

செப்டம்பர் 11, 2023

மான ரோஷம் இருந்தால் “இந்தியா” கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்: சீமான் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை வந்தேறிகள் என்று இழிவுபடுத்தி பேசியதாக அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு…

செப்டம்பர் 11, 2023

புத்தகம் அறிவோம்… “சகோதர சகோதரிகளே”

இன்று செப்டம்பர் 11.உலக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற நாள். அன்பையும், அகிம்சையையும் உலகிற்கு போதித்த நாள். அழிவு, அமைதி இரண்டின் பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டிய…

செப்டம்பர் 11, 2023

புத்தகம் அறிவோம்… “டிங்குவிடம் கேளுங்கள்”

உன்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்த நண்பர்கள் யார்? உன்னுடைய நண்பர் யார்?-எம்.ஜோசப், பரமக்குடி. நான் பலரின் நட்பைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவற்றில் உயர்வாக நினைப்பது பொதுவுடைமையின் தந்தை…

செப்டம்பர் 11, 2023