6 ஆவது புத்தகத்திருவிழா… புதுக்கோட்டையில் கோலாகலமாக தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடத்தும், 6 -ஆவது புத்தகத் திருவிழாவை, சட்டம், நீதிமன்றங்கள்,…
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடத்தும், 6 -ஆவது புத்தகத் திருவிழாவை, சட்டம், நீதிமன்றங்கள்,…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியானது பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சேவை மையமாக செயல்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை TNEA 2023-2024…
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தக் கோரிக்ககளை விளக்கி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வாயிற்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும்…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…
புதுக்கோட்டை6-ஆவது புத்தகத் திருவிழா லட்சக்கணக்கான புத்தகங்களுடன் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை.28) கோலாகலமாக தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது…
புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத்…
ஜேம்ஸ் நிஸ்மித் என்ற அமெரிக்க உடற்கல்வி ஆசிரியர் கண்டுபிடித்த விளையாட்டு தான் கூடைப்பந்து. பனிக் காலத்தில் மாணவர்கள் வெளியே சென்று விளையாட முடியவில்லை என்பதால், வளாகத்தின் உள்ளே…
திரைப்படம் எடுக்க வேணும் ஏதாவது நல்ல நாவல் சொல்லுங்க என்று தேடுகிற உதவி இயக்குநர்கள் அவசியம் அண்மையில் வெளியாகியுள்ள வா.மு. கோமுவின் நெருஞ்சி நாவலை வாசித்துப் பார்க்கலாம்.…
ஜூலை 27, ‘மக்கள் குடியரசு தலைவர்‘ என்று அழைக்கப்பட்ட “பாரத ரத்னா”டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (இப்படித்தான் டி.என்.சேஷன் ஒவ்வொரு முறையும் கலாமை அழைப்பாராம்…
“எழுத்துலகின் இமயத்தைத் தொட்ட படைப்புலக மேதை எழுத்து வேந்தர் ஜெயகாந்தன். எவருக்கும் தலைவணங்காத எழுத்து அவரின் எழுத்து. கதை,நாடகம் திரை இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் பரிணமித்த…