மனம் விட்டு பேசும்போதுதான் மன அழுத்தம் குறையும்
மனம் விட்டு பேசும்போதுதான் மன அழுத்தம் குறையும் என்றார் மாவட்ட மனநல அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…
மனம் விட்டு பேசும்போதுதான் மன அழுத்தம் குறையும் என்றார் மாவட்ட மனநல அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…
புதுக்கோட்டை நகராட்சியில்குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நகராட்சியில், குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள்…
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை, திமுக மருத்துவர் அணிக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர் சூ. சுதர்சன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். புதுக்கோட்டையில் தெற்குமாவட்ட திமுக மருத்துவர் அணி…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விண்ணில் பாய்ந்த சந்திராயன் – 3 நிகழ்வை நேரலையில் கண்டு மகிழ்ந்தனர். புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…
ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி ஒன்றிய அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது…
தக்காளியின் விலையை குறைக்க விவசாய விளைபொருட்க ளுக்கான சாலை சுங்க வரியை ரத்து செய்யலாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.எம். விக்ரமராஜா கூறியுள்ளார்.…
வேங்கை வயல் வழக்கில் மரபணு சோதனை கோரிய 4 சிறார்களின் விசாரணை ஜூலை 17 க்கு ஒத்திவைப்பு வேங்கை வயல் வழக்கில் 4 சிறார்களுக்கு மரபணு பரிசோதனை…
மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ.8 கோடி செலவில் ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமையவுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ. 8 கோடி செலவில் ஒருங்கிணைந்த சந்தை…
புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா தொடக்க விழா(14.7.2023) வெள்ளிக் கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாண முன்னாள்…
15.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் 04.00 வரை புதுக்கோட்டை 110 / 2 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு…