புதுகை நகராட்சி பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம்: நகராட்சித்தலைவர் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி பள்ளிகளில் செயல்பட்டு வரும் காலை உணவு வழங்கும் திட்டத்தை நகராட்சித்தலைவர் திலகவதிசெந்தில் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அரசுப் பள்ளி மாணவர்களின் பசி,…

ஜூன் 19, 2023

திமுக எம்பியிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி  திமுக  எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்த விவசாயிகள் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி …

ஜூன் 19, 2023

கோயிலில் வழிபாடு உரிமை கேட்டதால் தலித் மக்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கோயிலில் வழிபாடு உரிமை கேட்டதால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் தலித்துகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி…

ஜூன் 19, 2023

புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை இலங்கை அலுவலர்கள் களப்பயிற்சி

புதுக்கோட்டை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை இலங்கை அலுவலர்கள் பார்வையிட்டனர் இலங்கை கேரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 40 அலுவலர்கள் புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை…

ஜூன் 19, 2023

புத்தகம் அறிவோம்… மகாத்மா புலே..

மகாத்மா புலே “என்று தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜோதிராவ் கோவிந்த ராவ் புலே (1827 – 1890) 19 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில்…

ஜூன் 19, 2023

புத்தகம் அறிவோம்.. பாரதியின் அறிவியல் பார்வை

டாக்டர் வா.செ.குழந்தைசாமி மிகச்சிறந்த கல்வியாளர். பொறியியல்( நீரியியல் துறை Hydrology and water resources) நிபுணர்.அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக…

ஜூன் 19, 2023

தமிழ்நாட்டை அபகரிக்கும் முயற்சியை தடுக்கும் வலிமை திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: அமைச்சர் உதயநிதி

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில்  ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் பி. ராஜசேகரன் தலைமையில்     நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்ஸ …

ஜூன் 19, 2023

மாநிலக் கல்வி உரிமைகளில் ஒன்றிய அரசின் தலையீடு கூடாது: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலக் குழு கூட்டம் 18/6/2023 ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பூரில் உள்ள எம்.கே.எம். ரிச் அரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவராக தோழர் எஸ்.கே.கங்கா…

ஜூன் 18, 2023

புத்தகம் அறிவோம்… தென்னிந்திய திருவிழாக்கள்..

தமிழகத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் ஏதேனும் ஒரு விழாவை கொண்டாடத்தான் செய்கிறார்கள். அதேபோல காந்தி தேச விடுதலைக்காக விரமிருந்தார்…

ஜூன் 18, 2023

ரூ.33 லட்சம் வாடகை நிலுவை: அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு சீல்

வாடகை பாக்கி ரூ. 33 லட்சம்  செலுத்தாததால் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயங்கி வந்த அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு வெள்ளிக்கிழமை சென்னை துறைமுக அதிகாரிகள்…

ஜூன் 16, 2023