புதுகை நகராட்சி பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் சார்பாக குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்…









