மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில இணைய தள பயிற்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில அளவிலான இணையதள ஒருங்கிணைப்பு பயிற்சி முகாம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில அளவிலான இணையதள ஒருங்கிணைப்பு பயிற்சி முகாம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில்…
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றார் கட்சியின் மாநில செயலாளர்…
பெண் ஆட்சியரை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன்அவதூறு பரப்புவதைக் கண்டிப்பதாக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை அவதூறு செய்யும் நபர்கள் மீது உரிய…
திரைப்படங்கள் ஆரோக்கியமான சிந்தனைகளைத் தூண்ட வேண்டும் என்றார் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி. இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக மாதர்…
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாடு வளர்ச்சி பெறவில்லை. ஆனால், இன்று பொருளாதாரத்தில் உலகில் முன்னேற்ற பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது என்றார் பாஜக மாநில செயலர் வினோஜ் பி.…
பெரியார்கள் யார்? ஜனசமூகத்தை தங்கள் வாழ்க்கையின் மூலமாக மாறச் செய்பவர்கள் பெரியார்கள். இதை அவர்கள், தாங்கள் அறிந்தும் செய்யலாம்; தாங்கள் அறியாமலும் செய்யலாம். என்றாலும், அவர்களுடைய வாழ்க்கையினால்,…
“ஒரு லட்சம் ரொக்க நிதி ஏற்படுத்தினால் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ஆரம்பிக்கலாம் “என்று சொன்னார் மெட்ராஸ் யுனிவர்சிட்டி வைஸ் சான்ஸ்லர் லஷ்மணசாமி முதலியார். “இந்தாருங்கள் ஒரு லட்சம்…
20ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற உலகத் தலைவர்வர்களில் ஒருவர் ஹோ சி மின். உலக வல்லரசாக கருதப்பட்ட அமெரிக்காவை (USA) தோற்றுப்போகச் செய்த போராளி. வியட்னாமின் தந்தை. இரண்டாவது…
“பாலம்”கலியாணசுந்தரம் உலகறிந்த சாதாரண மனிதர். “உதவுவோருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இடையே இணைப்புப் பாலமாக ” செயல்படும் ‘பாலம்’ அமைப்பை நிருவி , சமூகப் பணியாற்றி வருவதால் தற்போது…
புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரயில்வே சுரங்க பாதையில் மழைபெய்து மூன்று நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாததால் சுரங்க பாதைவழியாக கிராமத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள்…